வாழ்வு எதற்கு,

கோவிலில் இருக்கும் வரைதான் ,
குதுவில்லகு ,
குலக்கரைய்க்கு வந்தால் வெறும்
விலகு ,
பெண்ணே நீ பெண்ணாக இருந்தால் ,
மதிப்பு ,
இல்லை என்றல் எதற்கு இனிமேல் ,
வாழ்வு உனக்கு ,

from : இருண்ட உலகத்தில் -
வாழும் உனது உயிர்
YP

எழுதியவர் : from : இருண்ட உலகத்தில் - (25-Mar-12, 7:30 pm)
பார்வை : 208

மேலே