முடியவில்லை.........

வருணிக்க விரும்பவில்லை
வார்த்தைகள் பழசாகி விட்டன‌
கற்பனை செய்ய முடியவில்லை.
கற்பனைத்திறன் கிழடாகி விட்டது
தூக்கம் வருவதால்
கனவுகள் வராமல் இருப்பதில்லை
எனவே என்னால்
கவிதை எழுதாமல்

இருக்கமுடிவதில்லை........

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (27-Mar-12, 12:55 pm)
சேர்த்தது : ஆரோ
Tanglish : mudiyavillai
பார்வை : 161

மேலே