அளவில்லா அன்பு .....
"விழிகளின் ஓரம்
வடியும் கண்ணீருக்கு தெரியும்......!
"அளவில்லா அன்பைப்பற்றி"
ஏனென்றால்....
எனக்குள் நடக்கும் மனப்போராட்டம்
அந்த கண்ணீர்க்குத்தான் தெரியும்....
அதனால்தான் உள்ளிருக்கமுடியாமல்
வெளியேறுகிறது".....
சக்தி ...