வேதனை

தூது வந்த
காகிதங்களை
தூக்கி எறிந்து
குப்பையாக்கினாய் !
கூந்தலில்
குடியிருக்க வந்த
ரோஜாவை
உதிர்த்து கொட்டி
உதசினப்படுத்தினாய்!
ஏனாடி?
பெண்ணே !
கண்களால் நோட்டம்
காதல் சொல்ல வந்தால்
ஓட்டம்
விழி மூடி நினைத்துபார்...
வேதனை புரியும்...

எழுதியவர் : கிருஷ்.ரவி (28-Mar-12, 1:25 pm)
சேர்த்தது : கிருஷ் ரவி
Tanglish : vethanai
பார்வை : 371

மேலே