நிழலும் தயங்கும்...!
தனியாக நீ
நடந்து சென்றால்...
உன் நிழலும்
உன்னை
பின் தொடர
தயங்கும்...!
உயிரை தொலைத்த
உன்னை நம்பி
எப்படி வருவது என்று...!!!
தனியாக நீ
நடந்து சென்றால்...
உன் நிழலும்
உன்னை
பின் தொடர
தயங்கும்...!
உயிரை தொலைத்த
உன்னை நம்பி
எப்படி வருவது என்று...!!!