பிரிவின் பின்பும்....

காதல் என்பதை
முழுமையாக
என்மீது
நீ வைத்திருந்தாய்
என்றால்....நான்
பிரிந்தபின்பும்
புரிந்து.... என்னை
விட்டு விலகாமல்
இருப்பதால்...கனக்கிறது
மனசு.....!!!

எழுதியவர் : thampu (29-Mar-12, 12:58 pm)
Tanglish : pirivin pinpum
பார்வை : 352

மேலே