பிரிவின் பின்பும்....
காதல் என்பதை
முழுமையாக
என்மீது
நீ வைத்திருந்தாய்
என்றால்....நான்
பிரிந்தபின்பும்
புரிந்து.... என்னை
விட்டு விலகாமல்
இருப்பதால்...கனக்கிறது
மனசு.....!!!
காதல் என்பதை
முழுமையாக
என்மீது
நீ வைத்திருந்தாய்
என்றால்....நான்
பிரிந்தபின்பும்
புரிந்து.... என்னை
விட்டு விலகாமல்
இருப்பதால்...கனக்கிறது
மனசு.....!!!