காதலின் பிரிவு
மனதிற்குள் உன்னை நினைத்து
மனைவியாய் இன்னொருவளை ஏற்று
அவள் மடியில்
தலை சாய்க்க முடியவில்லையே
கொல்லும் உன் நினைவுகளால் ..
மனதிற்குள் உன்னை நினைத்து
மனைவியாய் இன்னொருவளை ஏற்று
அவள் மடியில்
தலை சாய்க்க முடியவில்லையே
கொல்லும் உன் நினைவுகளால் ..