பிரிவின் வலி...

இந்த பயணமென்ன
முடியக்கூடிய ஒன்றா?...

பின், முடிந்தது எப்படி?...

உன்னால் என்னை
தனியே விட்டு போக
முடிந்ததும் எப்படி?...


-ச.ஜெயபாரதி-

எழுதியவர் : ச.ஜெயபாரதி (31-Mar-12, 10:28 am)
சேர்த்தது : sinthu barathy
பார்வை : 307

மேலே