பிரிவின் வலி...
இந்த பயணமென்ன
முடியக்கூடிய ஒன்றா?...
பின், முடிந்தது எப்படி?...
உன்னால் என்னை
தனியே விட்டு போக
முடிந்ததும் எப்படி?...
-ச.ஜெயபாரதி-
இந்த பயணமென்ன
முடியக்கூடிய ஒன்றா?...
பின், முடிந்தது எப்படி?...
உன்னால் என்னை
தனியே விட்டு போக
முடிந்ததும் எப்படி?...
-ச.ஜெயபாரதி-