தர்பூசணி தாகம் தீர்க்கும்

தர்பூசனிக்குள் செந்தாமரை
இலை மூடிய மலர்களில்
இருக்கும் சுவை என் கவிதை
மொழித் தாகம் தீர்ப்பதற்கே
முழுதாய் தனை அர்ப்பனித்ததே...!

எழுதியவர் : (4-Apr-12, 6:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 166

மேலே