வரி வரியாய்..!!

வரி வரிகளாய் எழுதிக் குவிப்பதைவிட
ஒரு வரி எழுதி உள்ளம் தைத்தால்
அதுவே மிக உன்னதக் கவிதை..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (9-Apr-12, 12:42 am)
பார்வை : 204

மேலே