வேண்டுகோள்
மழையே உன் வருகைக்காக நான்
வறண்ட பூமியாக காத்திருக்கிறேன்
உன் வருகையால் தான் நான் வளமாய்
இருக்கிறேன் என்று தெரிந்தும்
ஏன் வர மறுக்கிறாய் ..
என் காதலியை போல (சினிமாவுக்கு)......
மழையே உன் வருகைக்காக நான்
வறண்ட பூமியாக காத்திருக்கிறேன்
உன் வருகையால் தான் நான் வளமாய்
இருக்கிறேன் என்று தெரிந்தும்
ஏன் வர மறுக்கிறாய் ..
என் காதலியை போல (சினிமாவுக்கு)......