சுனாமி

திரை வந்தது தீண்டிச்சென்றது, தண்ணீரில் தத்தளித்தோம் தவழ்ந்து செல்லவும் நினைத்தோம், உறவினை பிறித்தது, பலர் உயிரையும் பறித்தது, பாவம் பளிங்கக் கடலுக்கும் என்ன ஆசையா? பல உயிர்களை பறிக்க வேண்டும் என்று, பாலாய் போன பூகம்பம் பறித்தது உயிரை...சுனாமி

எழுதியவர் : சேலத்துக்கருவாயன்...krishna (11-Apr-12, 10:37 pm)
Tanglish : sunaami
பார்வை : 193

மேலே