இனி இல்லை கவலை - போலியோ இல்லா இந்தியா

இனி இல்லை கவலை
இந்தியாவில் போலியோ இல்லை
இந்தியர்கள் ஒன்றுபட்டோம்
போலியோவை ஒழித்துவிட்டோம்
நோயில்லா இந்தியாவை படைப்போம்
சுகாதாரமாய் வாழ பழகுவோம்
காய்கறி உணவுகளை சேர்ப்போம்
சத்தான உட்டச்சத்தை பகிர்வோம்
மாசுயில்லா சுற்றுசுழல் அமைப்போம்
அனைவரும் நலமாய் இருப்போம்..

இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு போலியோவை ஒழித்ததுபோல் மற்ற ஆட்கொல்லி நோய்களையும் கட்டுப்படுத்தி வெற்றிக்காண்போம். நாம் வாழும் தேசத்தை நலமுடன் வைப்பது நம் இந்தியரின் கடமை.

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (15-Apr-12, 2:45 pm)
பார்வை : 353

மேலே