உயிர் பேசுகிறது !.. (என் தோழியின் பிரிவு )
அன்பாக பேசினவள் இன்று என்
அருகில் இல்லை !...இது
காலம் தந்த உறவின் தொல்லை!..
நான் உரிமையாக்க அவள் ஒன்றும்
என் காதலியும் இல்லை !...
உரிமையுடன் சொன்னால் அவள்
நட்பு என் உயிரின் எல்லை !..