கண்ணீர்த்துளிகள்

பிரிந்து போனாலும்
வழியில் பார்க்கும் போதேல்லாம்
என் விழியோரத்தில்
வழி கேட்கும்
கவிதைத்துளிகள்!

எழுதியவர் : mothi (22-Sep-10, 1:59 pm)
சேர்த்தது : mothi
Tanglish : kanneerthulikal
பார்வை : 713

மேலே