மழை

மழை துளிகள் புலம்புகின்றன,
நீ குடை பிடித்ததில் இருந்து,
உன் சுண்டு விரல்களையாவது காட்டிவிடு பாவம் !

எழுதியவர் : அருண்குமார் (22-Sep-10, 3:05 pm)
சேர்த்தது : Arunj
பார்வை : 539

மேலே