சபலம்

பீர் அருந்த எழுந்தவன் கண்டது தேன்,
தேன் பருக பறந்தவன் பட்டது வாழை தண்டு,
தண்டு கண்டு தவண்டு தொட்டது கொங்கை,
கொங்கை புதைந்து நழுவி வீழ்ந்தது பள்ளம்,
பள்ளம் சென்று மிரண்டது காடு மரம் புல்,
புல் கடந்து மறுபடியும் தேன்,
தேன் பருகி கவிழ்ந்து இறந்தேவிட்டேன்.
பீர் அருந்தியிருந்தால் பிழைத்திருப்பேனோ?
கடவுளுக்கு மனதை கசக்குவது மட்டுமேதான்
வேலை போலும்.

எழுதியவர் : jujuma (22-Sep-10, 5:08 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 548

மேலே