பூவிழி ஓரம் 555
பெண்ணே.....
நீ என்னைவிட்டு சென்றபோதும்...
துடித்துடித்த என் இதயத்தின் வலிகூட...
இன்று எனக்கு சுகமானது...
இன்னும் என் கனவில் நீ
வருவதால்...
கனவில் மட்டுமே
நான் உன்னோடு...
நிஜத்தில் நீ வேறொருவரோடு.....
பெண்ணே.....
நீ என்னைவிட்டு சென்றபோதும்...
துடித்துடித்த என் இதயத்தின் வலிகூட...
இன்று எனக்கு சுகமானது...
இன்னும் என் கனவில் நீ
வருவதால்...
கனவில் மட்டுமே
நான் உன்னோடு...
நிஜத்தில் நீ வேறொருவரோடு.....