சுடச் சுட சூடான இட்லி

குத்திப் பார்த்தால்
இட்லி வெந்தது தெரியும்

கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்

கொடி இடையில் - ஒரு
கவிதை இருப்பது புரியும்

புரட்டித்தான் பாருங்களேன்
திரு திருவென முழிக்காமல்....

என்ன புரிகிறதா ?

எழுதியவர் : (5-May-12, 2:23 am)
பார்வை : 220

மேலே