தாலிக்குப் பின் தயக்கமாகிவிடுமா வாழ்வு?...

குழந்தைகளின் கையிலிருந்து..
வடை திருடிச் செல்லும்
காகத்திற்கும்...

யாரையும் கேட்காமல்
தொட்டியில் நீர் அருந்தும்
மாட்டிற்கும்

வேலியில் எக்கி...
இல்லை தின்னும் ஆட்டிற்கும்

தாலிக்குப் பின்
தயக்கமாகிவிடுமா....
வாழ்வு?

எழுதியவர் : rameshalam (9-May-12, 12:23 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 192

மேலே