உன் வார்த்தைத்துளி ஏங்கி

உன் வான்மழை உதிர்த்த
கனவு, வார்த்தைத்துளி,

வழிந்ததும், என் முகம்
ஏங்கிக்கிடக்குது அடுத்ததுளி.

அண்ணாந்து நோக்குது தினம்
மறுதுளி எப்பொழுதுவருமென்று.

பொய்யுரைப்பதூவும், களவுசெய்து
கண்ணுரைப்பதூவும்

கலங்காத காவியக்
காதலில் நற்கருப்பஞ்சாரே

எழுதியவர் : thee (11-May-12, 1:09 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே