உன் வார்த்தைத்துளி ஏங்கி
உன் வான்மழை உதிர்த்த
கனவு, வார்த்தைத்துளி,
வழிந்ததும், என் முகம்
ஏங்கிக்கிடக்குது அடுத்ததுளி.
அண்ணாந்து நோக்குது தினம்
மறுதுளி எப்பொழுதுவருமென்று.
பொய்யுரைப்பதூவும், களவுசெய்து
கண்ணுரைப்பதூவும்
கலங்காத காவியக்
காதலில் நற்கருப்பஞ்சாரே