ஏழ்மை

அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!
அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!