மண்டபங்கள்
கோயில் மண்டபங்கள
எல்லாம்
அன்று
திருமணங்கள் விழாக்க ளாய்..!
நடந்த சுவடு தெரியாமல்
இன்று
வவ்வால்களும் குரங்குகளும்
வாழும் மண்டபங்களாக!
கோயிலில் உள்ள சாமி சிலைகள்
அருள் புரிகின்றன
அந்த உயிர்களுக்கு மட்டும் !
கோயில் மண்டபங்கள
எல்லாம்
அன்று
திருமணங்கள் விழாக்க ளாய்..!
நடந்த சுவடு தெரியாமல்
இன்று
வவ்வால்களும் குரங்குகளும்
வாழும் மண்டபங்களாக!
கோயிலில் உள்ள சாமி சிலைகள்
அருள் புரிகின்றன
அந்த உயிர்களுக்கு மட்டும் !