எங்கே தேடுகிறாய் அவனை????????

ஏய் மனிதா நீ கடவுளை தேடி
எங்கோ எல்லாம் வீணே அலைகிறாயே.....
எத்தனை கோவிலுக்கெல்லாம்
ஏதோதோ செய்கிறாயே .....
அவன் இருப்பது அங்கல்ல...
ஏழைகளிடமும்,இயலாதவர்களிடமும் குழந்தைகளிடமும் ......
அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்....

எழுதியவர் : (17-Jun-12, 8:07 pm)
பார்வை : 195

மேலே