அதுசரி

சாலையை கடக்கும்
மாடு நினைத்தது,
நடக்கும் பாதையில்
ஏன் இந்த மனிதர்கள்
குறுக்கே போகிறார்கள் என்று!

எழுதியவர் : subapriyan (21-Jun-12, 9:53 am)
சேர்த்தது : subapriyan
பார்வை : 183

மேலே