சுற்றுசூழல்

நாட்டிற்காக தன்னையே அற்பணித்த
தலைவர்களால் கிடைத்தது
சுதந்திர இந்தியா !

நாம் வீட்டைப்போல் நாட்டை
நினைக்காததால் கிடைக்கவில்ல
சுத்தமான இந்தியா !!

எழுதியவர் : (30-Jun-12, 3:52 pm)
சேர்த்தது : pandiaraja
பார்வை : 1281

மேலே