வெருப்பு !

முதல் முறை

நான் பண்ணுன

தவறு

பாசம் !

முதல் முறை

நான் ஏமாந்தது

நம்பிக்கை !

முதல் முறை

அழுதது

அர்த்தமில்லாமல் போனது !

முதல் முறை

வெட்கப்பட்டது

வீடு போனது !

முதல் முறை

கூநி குறுகியது

என்னிடம் இருந்து வாங்கமருத்தது !

முதல் முறை

தனிமை படுத்தப்பட்டது

என் இதயம் !

முதல் முறை ]

காதலை வெறுத்தது

பாசத்திற்காக !

முதல் முறை

ஆண்டவனிடம் கேட்கவேண்டிய

கேள்வி

என்னை ஏன் தனியா

படைத்தாய் ஆண்டவா ?

எழுதியவர் : நாகராஜன் (11-Jul-12, 10:43 am)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 819

மேலே