விடை
என் செய்தேன் என்று தெரியவில்லை,
நல்லதோ கெட்டதோ புரியவில்லை ,
இன்றும் என்றும் என்னிடம் கேட்கிறேன்,
நீ யார் என்று,
பதில் தெரியாமல் தவிக்குது கண்கள்,
ஒரு நல்ல விடையை தேடி
என் செய்தேன் என்று தெரியவில்லை,
நல்லதோ கெட்டதோ புரியவில்லை ,
இன்றும் என்றும் என்னிடம் கேட்கிறேன்,
நீ யார் என்று,
பதில் தெரியாமல் தவிக்குது கண்கள்,
ஒரு நல்ல விடையை தேடி