கல்லறையில் உன் கண்ணீர் 555

பெண்ணே.....

காதல் கொண்டேன்
நான் உன் மேல்...

இடம் தர மறுத்தாய் என்னிடம்
உன் இதயத்தில்...

இன்று கண்ணீர் சிந்துகிறாய்
என்னை நினைத்து ஏனடி...

உன் கண்ணீரில் எழுதிவிடு
நான் உன் காதலி என்று...

நான் உயிர் பெறுவேன் மீண்டும்
ஒரு ரூபத்தில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Jul-12, 2:26 pm)
பார்வை : 379

மேலே