காதலை தொலைத்தபின் கவிதை எழுதி என்ன பயன்?

கவிதை எழுத தெரியாத என்னை,
இன்று கவிதயின்றி வேறு எதுவும் எழுத தெரியாதவளாய் மாற்றிவிட்டாய்...
-------------------------------------------
காதலிக்கும் பொழுது உனக்காக ஒரு கவிதை கூட எழுதியதில்லை,
இன்று காதலை தொலைத்தபின் கவிதை எழுதி என்ன பயன்?