மெய்எழுத்து

உன்னை பற்றி
நான் எழுதும் கவிதைகளில்!
இப்போதெலாம்!
மெய்எழுத்துகளின்
புள்ளிகலோடு
தானாய் சேர்ந்து விடுகிறது
என் கண்ணீர் துளிகள்!!

எழுதியவர் : மேகநாதன் (26-Jul-12, 7:09 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 185

மேலே