என் உலகமே என் உலகமே
உப்பு சொன்னதாம்
சூரியனைப் பார்த்து
எனக்கு கண் கூசுகிறது
என்று!
அதற்கு
சூரியன் உன்னைப்
பார்த்தால்தான் எனக்கு
கண் எரிகிறது
என்று!
உப்பு சொன்னதாம்
சூரியனைப் பார்த்து
எனக்கு கண் கூசுகிறது
என்று!
அதற்கு
சூரியன் உன்னைப்
பார்த்தால்தான் எனக்கு
கண் எரிகிறது
என்று!