நாணல் நாணுதாம்...!!!

நாணமே தெரியாத...
...
நாணல் - நாணும்போது...!!!

நாணம்கொண்ட, நலவான்களே...!!!

நா, நய, வார்த்தைகளால்...

நானக்கும், நானக்குமேன்றுபேசி...!!!

வீனுக்கும் - வீனுக்கு

தள்ளி விட்டாயே... எம்

மானிடனை...!!! இது

முறையா...?(சீனி)

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (8-Aug-12, 1:59 am)
பார்வை : 408

சிறந்த கவிதைகள்

மேலே