பாலைவனம்

உன் குரல் கேட்காத காலங்களில் ,
உன் நினைவு நீங்கிய நிமிடங்களில்
என் மனம் ஏனோ வரண்டுப்போன
பாலைவனமாய்.....

பாலைவனம்

எழுதியவர் : (8-Aug-12, 4:07 pm)
சேர்த்தது : ஆசை அஜீத்
பார்வை : 191

மேலே