தாய்மை பங்கெடு

தாய்மை தாய்க்கு மட்டும்
பொதுவென்று யார் சொல்வது
அவள் என் மகளுக்கு
பாலுட்டினால்
நான் சோறு ஊட்டுவேன்
அவள் பழக சொல்லித்தந்தாள்
நான் படிக்க சொல்லித்தருவேன்
அவள் அன்பை காட்டினாள்
நான் பண்பை புகட்டுவேன்
தாய்மை அதுவில் பங்கெடு
ஆடவனே
தாய்க்கும் சற்று ஒய்வு கொடு

எழுதியவர் : (8-Aug-12, 8:39 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 118

மேலே