கைம்பெண்

கைம்பெண்
பூத்து குலுக்கிய காட்டில்
உன் துணை இன்றி
தனிமரமாய் நிற்பது ஏன்?

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணப் பெருமாள் (18-Aug-12, 6:00 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
பார்வை : 119

மேலே