தொலைந்த காதல்

பெண்ணே நீ எங்கே சென்றாய்
உன்னை தேடி என் விழிகள் காத்து கொண்டிருக்கிறது, நீ வருவாய் என...
உன் பாத சுவடு தேடி அலைகிறேன்...
என்னை தனியே விட்டு செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது, நம் காதல் தொலைந்ததே...

எழுதியவர் : cute kumar (7-Oct-10, 10:47 pm)
சேர்த்தது : cute kumar
Tanglish : tholaintha kaadhal
பார்வை : 422

மேலே