புகை

நண்பனே...!
நீ நல்வழியில் சென்றிருந்தால்
சிகரத்தைத் தொட்டிருப்பாய்...
ஆனால்...
தீவழியில் சென்றதால்...
'சிகரெட்டை' தொட்டு விட்டாய்...!!

எழுதியவர் : ரஞ்சினி மைந்தன் (4-Sep-12, 3:16 am)
சேர்த்தது : ரஞ்சினி மைந்தன்
பார்வை : 228

மேலே