வள்ளுவனின் கற்பனை

பவுர்ணமி நேரம்
பாவை ஒருத்தி
குளத்துபக்கம் போனாள்.
குழம்பியது மீன்கள்
இரு-நிலவுகள்
எப்படி?


சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன். (9-Sep-12, 10:07 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 177

மேலே