நம் கல்லூரி ...

இந்த கவிதை அனைத்து கல்லூரி முன்னால் மாணவர்களுக்கு சமர்ப்பணம் ..

அந்த மாலை வேளையில் தான் நின்றுகொண்டே கண் அசைந்தேன் ,
ஒருபக்கம் தேர்வு, எழுத்து, படிப்பு ..என்பவையில் இருந்து விடுபட்டாலும் ,
மற்றோன்றனா பொறுப்பு, வேலை , பொறுமை, என்ற உலகில் சிறைபட போகிறேன் என்று உணர்ந்தேன்,,,
நான் இப்பொழுது ஒருவழி பாதையில் நிற்பதுபோல ஒரு உணர்ச்சி!!!!
எதிரே வரும் என் வழிதட பேருந்தை பார்த்ததும் , நாளை முதல் உன் விரலையும் பிடிக்க எனக்கு வாய்ப்பில்லையோ....என்று உணர்ந்துகொண்டே,,
ஜன்னல் ஓரமாய் அமர்ந்தேன், அவளை பிரிந்து செல்லும்பொழுது கூட இத்தனை முறை பார்க்கவில்லை,,,
.....கடைசியாக என் கண்களும் கலங்க வாய்த்த இந்த கட்டிடத்தின் பெயர்தான் கல்லூரி யோ .............................

எழுதியவர் : முருகன் மணி (10-Sep-12, 6:46 am)
சேர்த்தது : MURUGANMANI
Tanglish : nam kalluuri
பார்வை : 114

மேலே