உயில் ....
ஒ! உலகமே ....
என் மகனை
உன்னிடத்தில் விட்டு
செல்கிறேன்.....!
எனக்கு கொடுக்காத
நிம்மதியை
அவனுக்காவது
கொடு.....!
-எபி
ஒ! உலகமே ....
என் மகனை
உன்னிடத்தில் விட்டு
செல்கிறேன்.....!
எனக்கு கொடுக்காத
நிம்மதியை
அவனுக்காவது
கொடு.....!
-எபி