உயில் ....

ஒ! உலகமே ....

என் மகனை
உன்னிடத்தில் விட்டு
செல்கிறேன்.....!

எனக்கு கொடுக்காத
நிம்மதியை
அவனுக்காவது
கொடு.....!

-எபி

எழுதியவர் : எபி (15-Sep-12, 3:33 pm)
பார்வை : 155

மேலே