காதல் kanavu

அன்று ஒரு நாள் கனவில்
பௌர்ணமி இரவில்
வெண்ணிலவின் ஒளியில்
நதியின் கரையில்
அவனுடன் அமர்கையில்
மெல்லிய பார்வையில்
பேசின என்கண்கள் இந்த
இடைவெளியின் வலியை
நீ உனரவில்லைய என்று

எழுதியவர் : (17-Sep-12, 6:37 pm)
பார்வை : 131

மேலே