காதல் kanavu
அன்று ஒரு நாள் கனவில்
பௌர்ணமி இரவில்
வெண்ணிலவின் ஒளியில்
நதியின் கரையில்
அவனுடன் அமர்கையில்
மெல்லிய பார்வையில்
பேசின என்கண்கள் இந்த
இடைவெளியின் வலியை
நீ உனரவில்லைய என்று
அன்று ஒரு நாள் கனவில்
பௌர்ணமி இரவில்
வெண்ணிலவின் ஒளியில்
நதியின் கரையில்
அவனுடன் அமர்கையில்
மெல்லிய பார்வையில்
பேசின என்கண்கள் இந்த
இடைவெளியின் வலியை
நீ உனரவில்லைய என்று