சாபம்
அண்ணாந்து பார்த்தேன்
கண் முழுக்க வானம்,
தலையணை சாய்ந்தேன்
கனவெல்லாம் நீ தந்த காயம்.
முற்றும் துறந்த முனிவனுக்கு
காண்பதெல்லாம் கடவுள்,
முற்றும் பகிர்ந்த நீ - என்னை
பிரிந்ததுதான் தீரா சாபம்.
அண்ணாந்து பார்த்தேன்
கண் முழுக்க வானம்,
தலையணை சாய்ந்தேன்
கனவெல்லாம் நீ தந்த காயம்.
முற்றும் துறந்த முனிவனுக்கு
காண்பதெல்லாம் கடவுள்,
முற்றும் பகிர்ந்த நீ - என்னை
பிரிந்ததுதான் தீரா சாபம்.