ஊடலும் கூடலும்
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. குறள் 1304
வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்
கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்
அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. குறள் 1304
வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்
கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்
அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்