வாழ்க்கை பாதை
உளிகளின் வலிதான்
சிலைகளின் நளினம் ..
மனம் உறுத்தும்
அறிவுரைகள்
பின் வாழ்கையின்
தெளி பாதை...
பொறுமையும்
அன்பும்
வந்தால்
அமைதியும்
ஏற்றமும்
வாழ்வில் ..
பகை தவிர்
பண்பு சேர்
சுற்றமும்
நட்பும்
என்றும்
உன்னுடனே... !!!!!!