மனதில் இடம் தராத மங்கை !!!

மனதில் இடம் தராத மங்கைக்காக

மணவறையில் இடம் தந்து

காத்திருந்தேன் மனம் தளராது!

வந்தால் மாற்றான் மனைவியாக

வரம் தந்தாள் நான் துறவியாக!

காதலில் அவள் கண்டது சில்லறை!

நான் கண்டது கல்லறை !

இவன் . . .!

செந்தில் ஜெ

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (14-Oct-12, 4:47 pm)
பார்வை : 249

மேலே