ஆதவன் வரைந்த வண்ணக் கவிதைகள்

மலர்களே ஓ மலர்களே !
ஆதவன் கரங்கள் வரைந்த
அதிகாலை வண்ணக் கவிதைகளே
உதிர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பூக்கும்
இயற்கையின் இனிய அவதாரங்களே
மலர்களே ஓ மலர்களே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Oct-12, 5:44 pm)
பார்வை : 129

மேலே