ஆதவன் வரைந்த வண்ணக் கவிதைகள்
மலர்களே ஓ மலர்களே !
ஆதவன் கரங்கள் வரைந்த
அதிகாலை வண்ணக் கவிதைகளே
உதிர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பூக்கும்
இயற்கையின் இனிய அவதாரங்களே
மலர்களே ஓ மலர்களே !
----கவின் சாரலன்
மலர்களே ஓ மலர்களே !
ஆதவன் கரங்கள் வரைந்த
அதிகாலை வண்ணக் கவிதைகளே
உதிர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பூக்கும்
இயற்கையின் இனிய அவதாரங்களே
மலர்களே ஓ மலர்களே !
----கவின் சாரலன்