தாய்

வானில் மலரும் மழை நீயே...
மண்ணில் சிதறும் மழைத்துளி நீயே...
கலைஞன் வடிக்கும் சிலை நீயே...
மீனவன் வீசிடும் வலை நீயே...
உழவன் விதைத்திடும் கதிர் நீயே...
பகலவன் பளிச்சிடும் செங்கதிர் நீயே...
காணும் வழி எங்கும் காத்திருப்பாயே...
உன் சிரிபினுள் வலியை மறைத்து வைப்பாயே...
தாயே என் சுவாசம் நீயே .....!
உன் கருவினுள் எனை சுமந்த்தாயே...
தாயே என் தெய்வம் நீயே .....!

எழுதியவர் : சீ.ரா.ராஜா (29-Oct-12, 7:36 pm)
சேர்த்தது : Dhoni Raja
Tanglish : thaay
பார்வை : 98

மேலே