சந்திப்பு சிந்தனை வடிவம்.....

சந்திப்போம் என்று பிரியும்போது ........
செய்த சத்தியம். .
சந்திக்காத போது ......
நினைவு படுத்தியும் ........
நீ சந்திக்கவே சிந்திக்கிறாய் .......
நானோ சிந்திக்கிறேன் கவலையுடன் .......
என் கவிதைகளை கொண்டு.....
சந்திகாததால் .......

எழுதியவர் : நித்து (31-Oct-12, 9:22 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 117

மேலே