இன்றும் என்றும் - நீயே முதன்மையானவள்
ஐயம் கொண்டேன் - உன்
அழகை கண்டு அல்ல
உன் அன்பான பேச்சை கேட்டு ,
எதிரியும் உன் பேச்சில்
அடிமைஆவான்
எமனும் -உன்
அன்பில் விலகி போவான்
இதில் நான் மட்டும்
என்ன விதிவிளக்கா
உன்னிடம் நான் - காதல்
சொன்னது ஒரு ஆணின்
உணர்ச்சின் வெளிப்பாடு
அதற்காக உன்னிடம் - நான்
மண்டிஇட்டு மனம் வருந்தி
மன்னிப்பு கேட்கிறேன்
நீ மிகவும் உயர்வானவள் - மேலும்
உன்னமானவள்
நீ எப்போதும் - என்னை
நெச்சில் தாங்கும்
காதலியாய் இருப்பதைவிட
தோளில் தாங்கும்
தோழியாக இருப்பதே
எனக்கு போதும்
நம் பயணம் -இவ் உலகில்
இன்னும் வெகு தூரம்
இருக்கிறது
இந்த பயணத்தில்
நாம் ஒரு சிலரை - மட்டுமே
அன்பாகவும் ஆழமாகவும்
நேசித்திருப்போம்
அதில் நீயே - என்
பெற்றோருக்கு அடுத்தபடியாக
இன்றும் என்றும் முதன்மையானவள்
--
கதிர்